குளிக்க சென்ற

img

வாளையார் அணையில் குளிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள் மாயம்- தேடும் பணி தீவிரம்

வாளையார் அணையில் குளிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள் மாயமனதை தொடர்ந்து கேரள போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.